Tuesday, January 8, 2013

பல்லவி 46: வாரும் வாரும்

வாரும் வாரும் பரிசுத்த ஆவி நீர் வாரும்
வாரும் இவ்வேளையில் அடியார் உள்ளத்தில்
ஆத்ம வாஞ்சையைத் தீர்க்க வாரும்
பரிசுத்த ஆவி - வாரும்

No comments:

Post a Comment