Tuesday, January 8, 2013

பல்லவி 166: அல்லேலூயா ஸ்தோத்திரம்


அல்லேலூயா ஸ்தோத்திரம்
வானசேனை பாடுவார்!
அல்லேலூயா ஸ்தோத்திரம்
தூதர் எல்லாம் கூடுவார்
அல்லேலூயா ஸ்தோத்திரம்
என் இரட்சகர் சொல்லுவார்
"பாவி! நீ மன்னிப்படைந்தாய்"

No comments:

Post a Comment