Tuesday, January 8, 2013

பல்லவி 110: புகலிடத்தை நான் இயேசுவுக்குள் கண்டேன்

                  I have anchored my soul
                            Tune: 357
புகலிடத்தை நான் இயேசுவுக்குள் கண்டேன்,
இதன்பின் புறம்பே அலையேன்;
புசல் காற்றானாலும்
வெள்ளங்கள் வந்தாலும்
நேச இயேசு என்னைக் கைவிடார்

No comments:

Post a Comment