Wednesday, December 26, 2012

பல்லவி 190: துதி தங்கும் பராபரனே


துதி தங்கும் பராபரனே நராநரனே!
ஓ! தேவகுமாரா! உன்னாசிதா உதாரா!
ஜெய சைனிய வாலிப வீரா நீ
தேவ நேசம் பாராய் நீ! திரு
சச்சுதன் இயேசுவின் இரட்சிப்பின் சாட்சியம் கூற
திட தீட்சை கொள்ளுவாய் தீரா

No comments:

Post a Comment