Wednesday, December 26, 2012

பல்லவி 189: எப்போதுமே, எப்போதுமே


எப்போதுமே, எப்போதுமே,
எப்போதுமே இன்ப வாழ்வே
இயேசையா என்னோடிருப்பதாலே
எப்பொருளும் குப்பை போன்றனவே
மாந்தர் எல்லாரும் ஓர் நாளில் தூசி தானே
என்னருமை நேசரேசு எனக்கெல்லாம்
அவர் பின்னே எனக்கேது குறை

No comments:

Post a Comment