Wednesday, December 26, 2012

பல்லவி 188: ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே


ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!
வல்லவராம் கிறிஸ்து இயேசு நல் அடிஸ்தானம்
ஆகையால் ஆனந்தமே
வன்புசல் சீறினும் பெருவெள்ளம் மோதினும்
அசைந்திடேன் ஆனந்தமே
பாறைமேல் வலியுறவே நிலைக்கும்
தீபஸ்தம்பம் போலவே நான்
ஆபத்தில் படாயுவர் இரட்சைதனைக் காண
வீசிடுவேன் காந்தி

No comments:

Post a Comment