Wednesday, December 26, 2012

பல்லவி 187: ஆனந்தம் பாடியே


ஆனந்தம் பாடியே
ஆண்டவர் நாமத்தை போற்றிடுவோம்
தாண்டியுலகந்தனை மீண்டு ரட்சிக்கவென்றே
தரணியில் வந்த இயேசு தலைவருக்காய்;
உன்னத சேனைகள் நன்னயமாய் துதி பாடிடவே
அன்னை மரியிடமாய் முன்னணையில் பிறந்து
சின்னந்தனையழிந்த தலைவருக்காய்

No comments:

Post a Comment