Wednesday, December 26, 2012

பல்லவி 186: இயேசு நாதரண்டை வந்தேன்


இயேசு நாதரண்டை வந்தேன்
மாசற்ற இரத்தம் கண்டேன்
ஆனந்தப் பரவசமாயினேன்
ஆனந்தப் பரவசம் அல்லேலூயா
ஆனந்தப் பரவசம் ஆகினேன்

No comments:

Post a Comment