Wednesday, December 26, 2012

பல்லவி 185: ஜே ஜே ஜே ஜே சுவாமி


ஜே, ஜே, ஜே, ஜே சுவாமி - சொரிந்து உன் உதிரம்
தெரிந்தெனை மீட்டாயே!
அண்டலன் வலைதனிலகப்பட்டுழன்ற என்னண்டை
நீ வந்தனையே!
கண்டு என் பாவம் கழுவினாய் ஷேமம்
தொண்டு செய்வேனுமக்கே!
                                                                               நல்லதம்பி

No comments:

Post a Comment