Wednesday, December 26, 2012

பல்லவி 180: நல் மீட்பர் நோக்கி


நல் மீட்பர் நோக்கி சஞ்சலத்தைச் சொல்லுமே!
அப்போது துன்பம் இன்பமாக மாறுமே
மா துக்க காலத்தில்
நல் மீட்பர் பாதத்தில்;
மெய் தாசர் நெஞ்சின் நோவு
முற்றும் நீங்குமே!

No comments:

Post a Comment